Friday, July 27, 2007

மறதி...

மறதி என்ற வேலிக்குள்-உன்
நினைவு மட்டும் வருவதில்லை
நான் பிடித்து வந்து அடைத்தாலும்
அரை நொடிக்கு கூட நின்றதில்லை.

No comments: