Friday, July 20, 2007

மனதில் பதிந்த முதல்....!!!

பார்குமிடம் எங்கும் உன் திருமுகம் தேடுகிறேன்
உன் முகம் கண்டதும் நிலம் பார்த்து நடக்கின்றேன்
தலை நிமிர்ந்து நடந்தவளை நிலம் பார்க்க வைத்தவனே
நீ உரவாக வருவாயா இல்லை உணர்வோடு மறைவாயா!!!

No comments: