Thursday, July 26, 2007

விலகியும் வாழ்வேன்!!!

விலகி நடந்த பாதைகள்
என் விழியில் முள்ளாய் உருத்த
உன் நினைவை தொலைத்த நிமிடங்கள்
அதில் நீராய் கரைந்து மறைய
நினைவில் உன்னை சுமக்கின்றேன்-இன்று
என்னை மறைத்து வாழ்கின்றேன்.
கனவாய் வாழ்வில் வந்தவனே-உன்னை
கடைசி மூச்சிலும் சுவாசிப்பேன்!!!

No comments: