Saturday, April 25, 2009

வாழ்த்து!!!

இயல்பாய் ஒரு கவிதை
இனிப்பாய் ஒரு புன்னகை
என் விழியோடு கலந்தவனுக்கு
உன் வழி விட்டுப் போனவளின்
பிறந்த நாள் வாழ்த்து!!!!

1 comment:

ramalingams said...

என்ன ஒரு கவிதை இது வார்த்தை ஜாலம் அல்ல உயிரின் பிரதிபலிப்பு

ராமலிங்கம் ச குத்தாலம்
-- 9342674354