Tuesday, January 27, 2009

உனக்காக...

சொல்ல சொன்னாலும் சொல்லாமல்
சுகமாக சுமக்கின்றேன் உன் நினைவுகளை...
அன்பை அழகாக கேட்டாய் - அது என்னை
கடந்து உன் கால் தொடும் வரை காத்திரு....

No comments: